/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பீகாரில் மீண்டும் என்டிஏ நல்லாட்சி மலரும்: பிரதமர் மோடி நம்பிக்கை Modi Speech | Congress | RJD
பீகாரில் மீண்டும் என்டிஏ நல்லாட்சி மலரும்: பிரதமர் மோடி நம்பிக்கை Modi Speech | Congress | RJD
ஆர்ஜேடியின் வாக்குறுதி மீது காங்கிரசுக்கே நம்பிக்கை இல்லை முதல் கட்ட தேர்தலிலேயே முடிவு தெரிந்து விட்டது பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவுரங்காபாத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.
நவ 07, 2025