உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பீகாரில் மீண்டும் என்டிஏ நல்லாட்சி மலரும்: பிரதமர் மோடி நம்பிக்கை Modi Speech | Congress | RJD

பீகாரில் மீண்டும் என்டிஏ நல்லாட்சி மலரும்: பிரதமர் மோடி நம்பிக்கை Modi Speech | Congress | RJD

ஆர்ஜேடியின் வாக்குறுதி மீது காங்கிரசுக்கே நம்பிக்கை இல்லை முதல் கட்ட தேர்தலிலேயே முடிவு தெரிந்து விட்டது பீகாரில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்படைந்துள்ளது. என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அவுரங்காபாத்தில் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

நவ 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை