/ தினமலர் டிவி
/ அரசியல்
/ முர்ஷிதாபாதில் மத்திய படை குவிப்பு: மம்தா அரசுக்கு பாஜ கண்டனம் Murshidabad Violence | West Bengal
முர்ஷிதாபாதில் மத்திய படை குவிப்பு: மம்தா அரசுக்கு பாஜ கண்டனம் Murshidabad Violence | West Bengal
வக்ப் திருத்த சட்டத்தை, மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார். வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து முர்ஷிதாபாத்தில் ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மற்றொரு தரப்பினரின் வீடுகள், கடைகளை சூறையாடினர். இதனால், முர்ஷிதாபாத், வடக்கு, தெற்கு 24 பர்கனாஸ், மால்டா உள்ளிட்ட பகுதிகளில் கலவரம் வெடித்தது. மூன்று பேர் பலியாகினர். பலர் படுகாயம் அடைந்தனர்.
ஏப் 14, 2025