/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஒற்றை தலைமைக்காக அடம்பிடித்தவர் தான் பதில் சொல்ல வேண்டும் | O.Panneerselvam | Ex CM | Chennai
ஒற்றை தலைமைக்காக அடம்பிடித்தவர் தான் பதில் சொல்ல வேண்டும் | O.Panneerselvam | Ex CM | Chennai
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலை உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பிப் 24, 2025