உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிபிசிஐடி விசாரணை வேகம்: பல்லடம் வழக்கில் பரபரப்பு | palladam case | farmhouse robbery

சிபிசிஐடி விசாரணை வேகம்: பல்லடம் வழக்கில் பரபரப்பு | palladam case | farmhouse robbery

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சேமலைகவுண்டம்பாளையத்தில் விவசாயி தெய்வசிகாமணி, அவரது மனைவி அலமேலு அம்மாள், மகன் செந்தில்குமார் ஆகியோர் வீட்டுக்குள் வெட்டி கொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தை அதிர வைத்தது.

ஏப் 18, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை