உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இரண்டாக பிரிந்து ஓடிய ரயில்: பீதியில் உறைந்த பயணிகள் | Shivamogga Talaguppa Mysuru passenger train

இரண்டாக பிரிந்து ஓடிய ரயில்: பீதியில் உறைந்த பயணிகள் | Shivamogga Talaguppa Mysuru passenger train

கர்நாடகாவின் ஷிவமொக்கா மாவட்டம், தலகுப்பா ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புதனன்று பிற்பகல் 2:50க்கு, தலகுப்பா - மைசூரு ரயில் கிளம்பியது. மாலை 5 மணியளவில் ஷிவமொக்கா ஸ்டேஷன் அருகில் உள்ள துங்கா நதி ரயில்வே பாலத்தில் சென்று கொண்டிருந்தது. எதிர்பாராத விதமாக ரயிலின் ஆறு பெட்டிகள் தனியே பிரிந்தன. எஞ்சிய 10 பெட்டிகள் இணைக்கப்பட்ட நிலையில் இன்ஜின் முன்னோக்கி சென்று கொண்டிருந்தது.

ஆக 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை