உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 21 உயிர்கள் பறிபோன சோகம் Sri Lanka | Bus Accident | 21 died

பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 21 உயிர்கள் பறிபோன சோகம் Sri Lanka | Bus Accident | 21 died

இலங்கையின் கதிர்காமத்தில் இருந்து குருநாகல் என்ற பகுதிக்கு புத்த யாத்ரீகர்கள் உட்பட 75 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. இன்று அதிகாலை 4.30 மணி அளவில் கொத்மலை பகுதியில் சென்றபோது, டிரைவர் பஸ்ஸை இடதுபுறம் திருப்ப முயன்றார்.

மே 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !