உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வாடகை தராதவர்களை உடனே வெளியேற்ற கோர்ட் உத்தரவு | Temple | Highcourt | HRNC

வாடகை தராதவர்களை உடனே வெளியேற்ற கோர்ட் உத்தரவு | Temple | Highcourt | HRNC

தென்காசி அருகே கடையநல்லூரில் உள்ள அண்ணாமலைநாதர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில், வாடகை தராமல் குடியிருந்தவர்களை அப்புறப்படுத்த அறநிலையத்துறை முற்பட்டது. இதை எதிர்த்து உடுமன் மொஹிதீன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு போட்டார்.

ஏப் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி