வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அறிவு கெட்ட மக்களே இந்த துயர சம்பவத்தைப் பார்த்தாவது இனிமேல் திருந்துங்களேன்
அநியாயமாக தேவையில்லாத இந்த நிகழ்ச்சிக்கு சென்று உயிரிழந்த 41 உயிர்களுக்கு யார் பொறுப்பு ஏற்பது என்னதான் ஆறுதல் இழப்பீடுகளை கொடுத்தாலும் விலைமதிப்பற்ற உயிரை மாட்டுத்தாவணி முடியுமா? புத்தி கெட்ட மக்களே இனிமேலாவது திருந்தி நடக்கப்பாருங்களே
நாட்டின எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு சிறு அரசியல் தலைவருக்கு பாதுகாப்பில் சிறு குறைகள் வெளிப்பட்டாலும் அரசு மீதும் போலீஸ் மீதும் குறைகள் சொல்லும் கட்சிகள் , தங்கள் சொந்த வீட்டிலேயே , அரசு Z பிரிவு பாதுகாப்பு கொடுத்தும் , தனது சொந்த வீட்டு பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத நிலையை யாரிடம் போய் சொல்ல .?
கோட்டையிலேயே ஓட்டை