உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / BreaaklingNews: கேரளாவில் ரயில் மோதி தமிழக தொழிலாளர்கள் மரணம்

BreaaklingNews: கேரளாவில் ரயில் மோதி தமிழக தொழிலாளர்கள் மரணம்

கேரளாவில் ரயில் மோதி தமிழக தொழிலாளர்கள் மரணம் கேரள மாநிலம் பாலக்காடு அருகே சொர்ணாவூர் பாரதபுழா ஆற்றின் குறுக்கே தண்டவாளம் உள்ளது இந்த தண்டவாளத்தை சுத்தம் செய்யும் பணியில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர் அப்போது வந்த ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் அவர்கள் மீது மோதியது இதில் நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே மரணம் கேரள போலீசார் உடல்களை மீட்டு சம்பவம் குறித்து விசாரணை

நவ 02, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை