வாசகர்கள் கருத்துகள் ( 2 )
அப்படியே உங்கள் நிருபவரை நங்கநல்லூர் பக்கம் அனுப்புங்கள் முதலாவது பிரதான சாலையில் வி வி மார்க்கெட் எதிரில் குழாய் பதிப்பதற்காக பள்ளம் நோண்டி அதை சரியாக மூடாமல் இப்போது சிமெண்ட் கலவை போட்டார்கள் அது சரியாக செட் ஆகவில்லை சேரும் சகதியமாக ஆகி உள்ளது. போக்குவரத்து அதிகம் உள்ள பிரதான சாலையின் கதி இப்படி உள்ளது அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்று புரியவில்லை.
விடியல் அரசும் இதேபோல் இருந்த இடம் தெரியாமல் தடம் தெரியாமல் அழியும். மக்கள் உணர வேண்டும்