உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / இரவோடு இரவாக போட்ட ரோடு விடியும்போது கரைந்து போனது |Chennai Rain| Road| Cement Road Washed away

இரவோடு இரவாக போட்ட ரோடு விடியும்போது கரைந்து போனது |Chennai Rain| Road| Cement Road Washed away

சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னை மாநகராட்சி 14வது மண்டலத்தில் பாலவாக்கம், மணியம்மை தெருவில் நேற்று இரவோடு இரவாக ஒப்பந்ததாரர்கள் சிமென்ட் சாலை போடும் பணியில் ஈடுபட்டனர். ஏற்கனவே மழை பெய்து ரோட்டில் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில், அதன் மேலேயே சிமென்ட் கலவை கொட்டி ரோடு போடத்தொடங்கினர். இதைபற்றி அப்பகுதி மக்கள் கேள்வி கேட்டனர். மழையில் சிமென்ட் சாலை அமைத்தால் தாக்குமா? இப்போது போட வேண்டாம் என கூறியுள்ளனர். அதை பொருட்படுத்தாத கான்ட்ராக்டர்கள், அதெல்லாம் சீக்கிரம் காய்ந்துவிடும் எனக்கூறி கடமையே கண்ணாக, சிமென்ட் ரோடு போட்டு விட்டு சென்றனர்.

அக் 24, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RAAJ68
அக் 24, 2025 17:41

அப்படியே உங்கள் நிருபவரை நங்கநல்லூர் பக்கம் அனுப்புங்கள் முதலாவது பிரதான சாலையில் வி வி மார்க்கெட் எதிரில் குழாய் பதிப்பதற்காக பள்ளம் நோண்டி அதை சரியாக மூடாமல் இப்போது சிமெண்ட் கலவை போட்டார்கள் அது சரியாக செட் ஆகவில்லை சேரும் சகதியமாக ஆகி உள்ளது. போக்குவரத்து அதிகம் உள்ள பிரதான சாலையின் கதி இப்படி உள்ளது அதிகாரிகள் என்ன செய்கிறார்கள் என்று புரியவில்லை.


ராமகிருஷ்ணன்
அக் 24, 2025 17:34

விடியல் அரசும் இதேபோல் இருந்த இடம் தெரியாமல் தடம் தெரியாமல் அழியும். மக்கள் உணர வேண்டும்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை