உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / சம்பவம் / ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டல் நாகர்கோவில் இன்ஸ் கைது | Police Inspector arrested | anbu prakash

ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டல் நாகர்கோவில் இன்ஸ் கைது | Police Inspector arrested | anbu prakash

நாகர்கோவில் வடக்கு கோணத்தை சேர்ந்தவர் ராஜன் என்ற சந்தை ராஜன் (வயது 58). இவர் இந்து தமிழர் கட்சியின் நிர்வாகியாக உள்ளார். நாகர்கோவிலில் உள்ள ஆசாரிபள்ளம் போலீஸ் நிலையத்தில் அவர் மீது ஒரு அடி தடி வழக்கு பதிவானது தவறுதலாக என் பெயரை சேர்த்து விட்டார்கள்; எனவே, அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கும்படி கன்னியாகுமரி மாவட்ட எஸ்பியிடம் ராஜன் மனு அளித்திருந்தார்.

அக் 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை