/ தினமலர் டிவி
/ சம்பவம்
/ பயங்கர சத்தத்துடன் பல வீடுகள் தரை மட்டம்; அதிர்ந்த திருப்பூர் | Tirupur Accident | Investigation
பயங்கர சத்தத்துடன் பல வீடுகள் தரை மட்டம்; அதிர்ந்த திருப்பூர் | Tirupur Accident | Investigation
திருப்பூர் பாண்டியன் நகர் சத்யா காலனியில் வசிப்பவர் கார்த்தி. இவரது வீட்டில் இன்று நண்பகல் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. ஒரு கிலோ மீட்டருக்கு சத்தம் கேட்டு அருகே இருந்த கட்டடங்கள் அதிர்ந்தன. இவரது வீடு உட்பட ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகள் முழுதும் சேதம் அடைந்தது. கார்த்தியின் வீட்டில் இருந்த பெண் உடல் சிதறி இறந்து கிடந்தார்.
அக் 08, 2024