வாசகர்கள் கருத்துகள் ( 5 )
விபூதி பூச விருப்பம் இல்லாதவர் ஏன் கோவிலுக்கு வர வேண்டும்?
இவருக்கெல்லாம் எதற்கு மாலை மரியாதை?
விபூதி பூச மறுத்த அன்புமணி கோவிலுக்கு எதற்கு சென்றார்? தகப்பனார் ராமதாஸை அவமதிப்பது போதாதா? கோவிலில் கடவுளையும் ஏன் அவமதித்தான்?
புரட்டாசி மாசம் நாமம் தான் போடுவாரு
அன்புமணி வீபூதி பூசவில்லை என்பதனை செய்தியாய் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. தெய்வத்திற்கு ஆரத்தி காட்டும்போது இருகை கூப்பி வணங்கினார். விபூதி வாங்கினார். நெற்றியில் வைத்துக்கொள்ளவில்லை. விபூதியை என்ன செய்தார்? தரையில் வீசவில்லை. விபூதியை பெற்றுக்கொள்ள மறுக்கவில்லை. கற்பனை செய்து பாருங்கள் திராவிட முன்னேற்ற கழக தலைவர முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் விபூதி வாங்கமாட்டார். ஆனால் அவர் மகன் உதய நிதி விபூதி வாங்குவார். அதன் பிறகு அவர் செய்திடும் நடவடிக்கை விமர்சனத்திற்கு உள்ளாகும்.