உள்ளூர் செய்திகள்

ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்தத் தொடர் மழையால் அங்குள்ள அணைகள் வழியாக தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. சராசரியாக 2000 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது நீர்வரத்து 4000 கன அடியாக அதிகரித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !