உள்ளூர் செய்திகள்

அகழாய்வுக்கு அனுமதி!

தமிழகத்தின் சிவகங்கை மாவட்டம் கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணிகளில் தமிழகத்தின் தொன்மையைப் பறைசாற்றும் பல பொருட்கள் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து கீழடியுடன் கூடவே ஆதிச்சநல்லூர், கொடுமணல் போன்ற இடங்களிலும் ஆய்வுகளைத்தொடங்க, மத்திய தொல்லியல்துறை அனுமதி அளித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !