வாசகர்கள் கருத்துகள் ( 50 )
ஆரஞ்சு குறியீடு அரசு அனுமதி பெற்ற தொழிற்சாலைகள் நிறுவ நக்சலைட்டுகள் திருப்பூர் தெற்கு மாவட்டத்தில். இவர்கள் மீது அரசு நடவடிக்கை இல்லை. மேலும் பல இடங்களுக்கு பரவும் ஆபத்து
இங்கு ஆலைக்கு ஆறுதல் சொல்லும் அறிவாளிகள் யாருமே அதன் அருகில் இல்லாதவர். இப்போது கடைபிடிப்பேன் கூவும் ஆலை. அப்போது என் கடை பிடிக்கவில்லை....இது கத்தியால் கொலை செய்தவன் தண்டனை கிடைத்தவுடன் சொன்னானா ..இப்போது கத்தி கொடு காய்கறி நறுக்கிறேன் ......
மக்கள் திருந்த வேண்டும். இந்த திருட்டு கட்சியை சேர்ந்த சுய நல கும்பல் காசு கிடைக்குதுனா ஏதில் கண்டாலும் துடைத்து விட்டு பைய்க்குள் திணித்து கொள்வான். தற்போனது உள்ள சில கட்சிகளின் பிழைப்பு இப்படித்தான். அதஹிய்ய கண்டவுடன் சினிமாவருமாந்தியய விடா லாபம் போல யிருக்கேனென நுழஞ்சிஞ்சிட்டான். யேஆமந்த சோழன் கிரியன்ங்கள் இந்த தமிழ் நட்டான் தலையாய்ய்ய தடவ தலையாய்ய்ய குடுத்திடுவான் ஏமாறி கும்மி அடிப்போம்னு முன் வந்துடறான்ங்கள். முதல்பொஆடாமல் கொள்ளையடிக்க வென்று இஙகு ஒரு குடும்ப காட்சியய்ய்ய பார்த்து பல திருடன் ங்களுக்கு நாக்கில் எச்சிலூரி வந்துடறான்ங்கள். சினிமாவில் சந்தப்பிப்பது அரசியலிய்ய விட எழிது. அப்புறம் கைய்யாய்ய்ய சுட்டு கொண்ட வுடன் தான் தெரியும். அங்கு காலை தூக்கி கதாநாயிகின் இதுஒப்பைய்ய தடவி தூக்கி இருப்பின் முகம் வைத்து வாசம் பார்த்து அப்புறம் கலர் காகிதம் சுத்தியை அட்டை கத்தியை இஙகு அலகு சுத்தி தன தலை மேல் படாமல் பல டேக்குகள் வாங்கி படத்திற்கு பணம் கொட்டி ாலும் ம்முதலாளி ? மூஞ்சி அஷ்ட கோலணலாகி வயிற்றில் நெருப்பு கட்டிக்கொண்டு டஹ்விக்கும் அவரைய்ய கண்டு கொள்ளாமல் பல டேக்குகள் வாங்கி புடுங்கிகிய பணத்தை கூட இடுப்பை கிள்ளி கிளு கிளுக்க செய்த நடிகைய்யக்கு பெரிய தொகையில் ஒரு தோராட்ட வீடு வாங்கி கொடுத்து ஆனந்தமாய் யிருப்பதைய்ய விட்டு அரசியல் எல்ல எதற்கு.எதற்கும் ஜாக்கிரத்திய அரசியலில் ஏதாவது அரசியல் கட்சி கார்னைய்ய ஏற்காத கூட மகபேராசை அவனுடைய கட்சி 200 ஊபீஸ் நிஜமாக வில்லனாகி மாரி செறிவு விட்டு பொஆயிட போறன்.சொகுசா வாழ்ந்த இந்த உடல் கடைய்யசியில் கூறு போடவா?
அந்த காலத்தில் மிக பெரிய சவுண்டு விட்ட கனி எங்கே?
ஸ்டெர்லைட் நிர்வாகமே, ஜாக்கிரதை. 2026ல் எதிர்கட்சியான பிறகு இதே திமுக ஆலைக்கு உலை வைக்கும்.
தமிழ் நாட்டின் எதிர்கால தொழில் துறையை கருத்தில் கொண்டு கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து ஆலை இயங்க அரசு பேச்சு வார்த்தை நடத்தி ஆவண செய்ய வேண்டும். ஏற்கனவே காப்பர் சார்ந்த தொழில்கள் வேறு மாநிலத்திற்கு சென்று விட்டன!
உலகத்தில் எல்ல நாடுகளிலும் தொழிற்ச்சாலைகள் உள்ளன. குடியிருப்புகளையும் உள்ளன. தொழிற்பேட்டைகளின் அருகில் குடியிருப்புகளுக்கு அனுமதியில்லை. ஆனால் நமது அரசிடம் அதுபோன்ற ஒருங்கிணைந்த திட்டங்கள் இல்லை. சென்னையில் அம்பத்தூர், கிண்டி, பள்ளிக்கரணை போன்ற இடங்கள் தொழிற்பேட்டையாக தொடங்கப்பட்ட பகுதி. அங்கு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்ட பிறகு அதை சுற்றிலும் தற்பொழுது குடியிருப்பு பகுதிகள் நிரம்பியுள்ளது. இதற்க்கு அனுமதி அளித்துவிட்டு பிறகு அங்குள்ள பொதுமக்கள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக ஒரு குற்றசாட்டைவைத்தால் அந்த நிர்வாகம் ஆளும்கட்சிக்கு வேண்டாததாக இருந்துவிட்டால் உடனே மாசு கட்டுப்பாட்டு நிறுவனத்தின்மூலம் நடவடிக்கை எடுத்து மூடிவிடலாம். பொதுமக்களிடமிருந்து குற்றசாட்டு வந்தால் அதன்மீது மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை என்பது தொழில்துறையை மிரட்டுவதற்கு நல்ல ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் அந்த தொழிலிலை தொடங்கும் முன் அனைத்து விபரங்களையும் பெற்றுத்தான் அதே வாரியம் அனுமதி அளிக்கின்றது. அதுபோலத்தான் இந்த ஸ்டெர்லிட் ஆலையும் மூடப்பட்டது. அந்த ஆலையை மூடியே தீருவோம் என அரசியல் கட்சியும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலைசெய்தது. ஆனால் தற்பொழுது அந்நிய முதலீடுகளை ஏற்பதாக கூறுகின்றது.
தனியார் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட கேட்கப்பட்ட தொகை வருடா வருடம் ஒரு கட்சிக்கு போய் சேரவில்லை என்பதால் அதை சமூக பிரச்சனையாக மாற்றப்பட்டு அந்த நிறுவனத்தையே மூடுவது, அந்த நகரத்தின் மக்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்குவது காலம் காலமாக நடக்கிறது. இது மாதிரி ஒரு பிரச்னை கூடங்குளத்தில் ரஷ்யா அணு உலை என்பதால் அமெரிக்காவில் படித்த ஒரு உள்ளூர் மதமாற்றியால், ஒரு நல்ல தொகை லாபத்தில் அந்த நபரால் நடந்தது. ஆனால் ரஷ்யாகாரன் தன்னை எதிர்த்தவனை ஹோட்டலுக்கு கூடி சென்று 15 மாடியில் இருந்து கதையை முடிப்பவன் என்பதால் பயந்து ஓடி ஒளிந்து கொண்டான். சாதக பாதகங்களை அரசியல் சம்பந்தம் இல்லாத நிபுணர்களால், உள்ளூர் மக்களுக்கு ஆபத்து இல்லாத வகையில் திறப்பதே நல்லது. தாமிரம் என்பது அடுத்த தங்கம். அடுத்த 25 ஆண்டுகளில் அதன் மதிப்பு தங்கத்தை போல விலை உயரும். இந்த நிறுவனத்தை ராஜஸ்தான் அல்லது குஜராத்ற்கு கொண்டு சென்றால் நமக்கு மிக பெரிய வருவாய், வாழ்வாதார இழப்பு ஏற்படும்.
முற்றிலுமாக உண்மை!
மிக மிக மிக எளிதான சொல் இது நம்ம உண்ணுவது உணவு வெளியேற்றுவது கழிவு. ஐயோ இதை வெளியேற்றி ஆஸம் எய்து விட்டார்களே என்று அழுவது அறிவிலித்தனமானது ஆகவே நாம் உணவு உண்ணக்கூடாது???அப்படித்தானே??இந்த ஒரு தொழிற்சாலையிலும் Product ஒன்று என்றால் Byproduct, Waste நிச்சயம் இருக்கும். அதுவும் தாமிரம் உற்பத்தி செய்யும்போதும் அதே. தாமிரம் இந்தியாவில் வேறு மாநிலங்களில் உலகில் பல இடங்களில் உற்பத்தியாகின்றதே???அதை ஏன் மூடவில்லை??? அதற்காக செலவு செய்து Pollution control செய்வது இயல்பான நடவடிக்கை. இந்த மூடல் எதனால் வந்தது???1 வெளிநாட்டு முதலாளிகள் காசு கொடுத்து இந்த மூடல் நடவடிக்கை மக்கள் மூலமாக செய்ய வைத்தது. 2 அவர்கள் தாமிர வியாபாரம் இந்த தாமிரஉற்பத்தியால் தடைபட்டுப்போனதால் அவர்கள் கூட்டு சேர்ந்து இப்படி செய்தது. ஆகவே இந்த தொழிற்சாலை நிச்சயம் தொடங்கப்படவேண்டும் தகுந்த Pollution Control Measures எடுத்துக்கொண்டு அவ்வளவே
வணக்கம், ஸ்டெரிலைட் மிகவும் மோசமான கம்பெனி, கிரௌண்ட் வாட்டர் முற்றியும் விஷமாக்க பட்டுள்ளது, வேற ஸ்டேட் பொய் ஓபன் பண்ணிக்கோங்க. மேலும் லோக்கல் இருந்து யாரும் வேலைக்கு வைக்கல ஏன்னா அவங்க அங்கவுள்ள பிரச்சனை வெளிய சொல்லிடுவாங்குன்னு, இந்த கம்பெனி 100% danger தூத்துக்குடி ல இப்ப தன