உள்ளூர் செய்திகள்

துபாயில் ரக்ஷா பந்தன்

துபாய்: துபாய் இந்தியன் கன்சுலேட்டில் எப்.ஓ.ஐ. ஈவெண்ட்ஸ் சார்பில் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் நிகழ்ச்சி நடந்தது.இந்த நிகழ்ச்சியில் எப்.ஓ.ஐ. ஈவெண்ட்ஸ் நிர்வாகிகள் இந்திய கன்சுலேட் ஊழியர்களுக்கு ராக்கி கயிறை கட்டி மகிழ்ந்தனர்.--- நமது செய்தியாளர், காஹிலா .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்