உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏடா கூடமான கேள்வி - யாஷிகா அளித்த பதில்

ஏடா கூடமான கேள்வி - யாஷிகா அளித்த பதில்

கடந்த ஆண்டு ஏற்பட்ட கார் விபத்துக்கு பிறகு பல மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நடிகை யாஷிகா ஆனந்த், தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். கடமையைச் செய், பாம்பாட்டம், சல்பர் உள்ளிட்ட பல படங்களில் நடிக்கிறார். மேலும் தொடர்ந்து கவர்ச்சிகரமாக போட்டோஷூட் நடத்தி வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதில் அளித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார் யாஷிகா. அப்போது ஒரு ரசிகர், உங்களை முதன்முதலாக நிர்வாணமாக பார்த்தது யார்? என்று ஒரு அதிர்ச்சி கேள்வி கேட்டார். ஆனபோதிலும் அதற்கு எந்தவித கோபத்தை வெளிப்படுத்தாமல், டாக்டர் என்று நினைக்கிறேன் என கூலாக ஒரு பதில் கொடுத்துள்ளார் யாஷிகா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !