உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை

நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை


சமகாலத்து நடிகையர் பலரும் சினிமாவில் நடித்து வந்த போதும், தன்னால் மட்டும் தொடர்ந்து படங்களில் நடிக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தில் இருக்கிறார், மூன்று எழுத்து பூ நடிகை. தன் கணவர், தற்போது இயக்கி வரும் படத்தில் ஒரு அம்மன் பாடலுக்கு நடனமாடியுள்ள, பூ நடிகை, சமீபத்தில் தன் கிரக தோஷங்களை கழிப்பதற்காக தன் வீட்டில் ஒரு நள்ளிரவு பூஜை நடத்தி உள்ளார். இந்த பூஜையில் சில மலையாள மாந்திரீகர்களும் பங்கேற்று உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !