உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தோழியின் பிடியிலிருந்து கணவரை மீட்க பாடுபடும் நடிகை

தோழியின் பிடியிலிருந்து கணவரை மீட்க பாடுபடும் நடிகை


துப்பாக்கி நடிகை மும்பையில் தன் தோழிகளுடன் சரக்கு, 'பார்ட்டி'க்கு சென்றபோது, இரண்டொரு முறை ஆத்துக்காரரையும் கூட்டிச் சென்றுள்ளார். அதையடுத்து அம்மணி தெலுங்கு படங்களில் நடிக்க சென்று விடும்போது, அம்மணியின் தோழிகளுடன் சரக்கு, 'பார்ட்டி'களில் கம்பெனி கொடுக்க துவங்கி விடுகிறார், நடிகையின் ஆத்துக்காரர். இதனால், தற்போது ஒரு தோழியின் வீடே கதி என்று கிடக்கிறாராம்.

இந்த செய்தி நடிகையின் கவனத்திற்கு வந்ததை அடுத்து கடும் அதிர்ச்சி அடைந்தவர், தோழியின் பிடியிலிருந்து ஆத்துக்காரரை மீட்பதற்கு படாத பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !