உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை

கார்த்திக் நரேனின் ரீ-மேக் ஆசை

'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் கார்த்திக் நரேன், 'மாபியா' படத்திற்கு பின் தனுஷின் 43வது படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் வேளையில் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் பேசினார். அவரிடத்தில் ரசிகர் ஒருவர், ''ஒரு படத்தை ரீ-மேக் செய்ய விரும்பினால் எதை செய்வவீர்கள் என கேட்டார். அதற்கு, கமலின் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தை ரீ-மேக் செய்ய ஆசை என்றார் கார்த்திக் நரேன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !