கீழக்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்கோயிலில் திருவாசகம்
ADDED :2257 days ago
கீழக்கரை: கீழக்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர்கோயிலில்உலக நன்மைக்காக திருவாசகம் முற் றோதல் நடந்தது.ஏராளமான சிவனடியார்கள், பங்கேற்று திருவாசகப் பாடல்களை முழுமையாக பாடினர்.மூலவருக்கு சிறப்பு அபிஷேக,ஆராதனைகள் நடந்தது.