உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நேசத்திற்கு உரியவர்

நேசத்திற்கு உரியவர்

* மர நிழலில் ஓய்வு பெறும் பயணி போல உலக வாழ்வு சில காலமே.* உப்பை நீர் கரைப்பது போல நற்குணம் பாவத்தை கரைத்து விடும்.* புகழுக்கு அடிமையாகாத செல்வந்தரை இறைவன் நேசிக்கிறான்.* இறைவன் நேசிக்கும் விதத்தில் மலர்ந்த முகத்துடன் இருப்பீராக!* எப்போதும் இறைவன் செய்த உதவியை சிந்தனை செய்வீராக!* அநாதை பிள்ளைகளை அன்புடன் நல்ல விதமாக நடத்துங்கள்.– பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !