உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துவடுகநாதர் கோயிலில் பவுர்ணமி பூஜை

முத்துவடுகநாதர் கோயிலில் பவுர்ணமி பூஜை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் கார்த்திகை பவுர்ணமி பூஜை நடந்தது. சித்தருக்கு, பால், பன்னீர், சந்தனம் உட்பட 21 வகை திரவிய அபிஷேகம் நடந்தது. நள்ளிரவு 12:00 மணிக்கு தீபாராதனையுடன் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார். அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !