உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிலர் வில்வக்காயை வழிபடுகிறார்களே...ஏன்?

சிலர் வில்வக்காயை வழிபடுகிறார்களே...ஏன்?

காயை வழிபடுவதில்லை. வில்வப் பழத்தை மகாலட்சுமியாக கருதி வீட்டில் வைப்பர். வெள்ளிக்கிழமையில் வில்வம்பழத்தை பூஜையறையில் வைத்து  வழிபட பணத்தட்டுப்பாடு, கடன் தொல்லை, வறுமை தீரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !