உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்ட வராகி கோவிலில் வசந்த பஞ்சமி உற்சவம்

அஷ்ட வராகி கோவிலில் வசந்த பஞ்சமி உற்சவம்

விழுப்புரம்: சாலாமேடு அஷ்ட வராகி கோவிலில் வசந்த பஞ்சமி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி நடந்த வாராகி பைரவர் திருக்கல்யாணத்தில் மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !