உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிப். 9ம் தேதி திருமலையில் கருட சேவை

பிப். 9ம் தேதி திருமலையில் கருட சேவை

திருப்பதி: திருமலையில், வரும் பிப்., 9ம் தேதி, பவுர்ணமியை ஒட்டி, கருடசேவை நடக்க உள்ளது. திருமலையில், மாதந்தோறும், பவுர்ணமி இரவு வேளைகளில் கருடசேவையை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதன்படி, பிப்., 9ல், தை மாத பவுர்ணமியை ஒட்டி கருட சேவை நடக்க உள்ளது. மலையப்பசுவாமி அன்றிரவு, 7:00 மணிமுதல், 9:00 மணி வரை கருட வாகனத்தில் மாடவீதியில் வலம் வர உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !