உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்தோஷமாக வாழ...

சந்தோஷமாக வாழ...

* சகிப்புத் தன்மையுள்ளவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள்.
* சாந்த சுபாவம் கொண்டவர்கள் பாக்கியவான்கள்.
* வஞ்சக மனத்தினர் சத்தியத்தை இழிவு செய்கிறார்கள்.
* வெறும் பேச்சால் பலன் கிடைக்காது. உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும்.  
* அயலானுக்கு தீமை செய்யத் திட்டமிடாதே.
* மனிதன் தனியனாக இருப்பது நல்லதல்ல.
* எளியவர்களின் எதிர்பார்ப்பு என்றைக்குமே நசித்துப் போவதில்லை.
* உலகத்தை நேசிப்பவனிடம் கடவுளின் நேசம் இராது.
பொன்மொழிகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !