மேலும் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ர சாயி கோயிலில் செப்பு தேரோட்டம்
2016 days ago
கொழுக்கட்டைகளை சூறைவிட்டு அய்யனாருக்கு வினோத வழிபாடு
2016 days ago
புன்செய்புளியம்பட்டி: கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக, புன்செய்புளியம்பட்டி, ஊத்துக்குளி அம்மன் கோவிலில் நடைபெறவிருந்த யுகாதி விழா ஒத்திவைக்கப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை: புன்செய்புளியம்பட்டி ஊத்துக்குளி அம்மன் கோவிலில் யுகாதி பண்டிகை, ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். நடப்பாண்டு பண்டிகை நாளை (இன்று) ஊத்துக்குளி அம்மன் கோவிலில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தற்போது அரசின் அரசாணைப்படி, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, பண்டிகை நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது. நிலைமை சீரடைந்தவுடன், யுகாதி விழா நடக்கும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
2016 days ago
2016 days ago