மடாதிபதிகள் நிறைய சொத்து வைத்திருக்கிறார்களே?
ADDED :2137 days ago
மடத்தின் சொத்துக்கள் மூலம் கல்விச்சேவை, அன்ன தானம், கோயில் பராமரிப்பு, மருத்துவ சேவை, சமூகப்பணிகளை மேற்கொள்கின்றனர். தர்மசிந்தனை கொண்டவர்களும் நிதியளித்து உதவுகின்றனர். சமூகத்திற்கு நன்மை நடந்தால் நாம் அதை வரவேற்க வேண்டும்.