உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவிழாவில் கொடியிறக்குவதை தரிசிக்கலாமா?

திருவிழாவில் கொடியிறக்குவதை தரிசிக்கலாமா?

வானுலக தேவர்களை திருவிழாவில் பங்கேற்க அழைப்பது கொடியேற்றம். திருவிழா முடிந்ததும் விருந்தாளிகளான தேவர்களை வழியனுப்புவது கொடியிறக்கம். இவற்றை தரிசித்தால் தேவர்களை கவுரவித்த புண்ணியம் சேரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !