உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தர காண்டம் படித்தால் துன்பம் தீருமா?

சுந்தர காண்டம் படித்தால் துன்பம் தீருமா?

 நம்மைச் சுற்றி நிகழும் நிகழ்வுகளால் மனம் பாதிக்கிறது. இதுவே இன்பம் அல்லது துன்பம் என்னும் அனுபவமாக வெளிப்படுகிறது. சுந்தரகாண்டத்தை படிக்கும் போது துன்பம் தாக்குவதில்லை. மாறாக அதை எதிர்கொள்ளும் மனவலிமை உண்டாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !