கோயிலில் வெளியே தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாமா?
ADDED :2037 days ago
கதவு சாத்தியிருக்கும் போது வழிபாடு செய்வது கூடாது. கோயில் திறந்திருந்தாலும் திரை போட்டிருக்கும் நேரத்திலும் வழிபடக் கூடாது.