கீதை காட்டும் பாதை
ADDED :2166 days ago
நைவ தஸ்ய க்ருதேநார்தோ
நாக்ருதேநேஹ கஸ்சந!
ந சாஸ்ய ஸர்வபூதேஷு
கஸ்சிதர்தவ்யபாஸ்ரய:!!
தஸ்மாதஸக்த: ஸததம்
கார்யம் கர்ம ஸமாசர!
அஸக்தோ ஹ்யாசரந்கர்ம
பரமாப்நோதி பூருஷ:!!
பொருள்
ஞான வாழ்வில் ஈடுபடுபவன் தனக்குரிய கடமையைச் செய்தாலும், செய்யாவிட்டாலும் எந்தவித பயனும் இல்லை. எந்த ஒரு உயிரிடமும் எவ்வித தொடர்பு அவனுக்கு இருக்காது. ஆகவே பற்று இல்லாமல் கடமையை சரிவரச் செய்து வருபவன் கடவுளை அடையும் பேறு பெறுவான்.