உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குழந்தைகள் படிப்பில் முன்னேற என்ன மந்திரம் கூறி வழிபட வேண்டும்?

குழந்தைகள் படிப்பில் முன்னேற என்ன மந்திரம் கூறி வழிபட வேண்டும்?

பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின்  ஆதரவான வார்த்தைகள் தான் முதல் மந்திரம். குழந்தைகளின் தன்னம்பிக்கை வளர கீழ்கண்ட  மந்திரத்தைச் சொல்லிக் கொடுங்கள்.
""சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி ஸித்திர் பவது மே ஸதா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !