உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலுக்கு சேவல் தானம் செய்யலாமா?

கோயிலுக்கு சேவல் தானம் செய்யலாமா?

கொடுக்கலாம். சிவனுக்கு கண் கொடுத்த கண்ணப்ப நாயனார் வரலாற்றில் சேவல் தானம் இடம்பெற்றுள்ளது. நாயனாரின் தந்தை பிள்ளை வரம் கிடைக்க மலைக்கடவுளான முருகனுக்கு சேவல் கொடுத்ததாக பெரியபுராணம் கூறுகிறது. இந்த தானத்தை எல்லா முருகன் கோயில்களிலும் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !