உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொரோனா நோய் தீர என்ன செய்யலாம்?

கொரோனா நோய் தீர என்ன செய்யலாம்?

பிரம்மஸ்ரீ சுந்தரராம வாஜபேயீ என்னும் ஜோதிடர், ‘‘ருத்ர மந்திரத்தை பாராயணம் செய்து 1008 கலசங்களால் சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்’’  என்று கூறியுள்ளார்.  மகார்ணவம் கர்ம விபாகம் என்ற நுாலில் இதற்கான ஆதாரம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !