உந்திபூத்த பெருமாள் ஏகாதசி பூஜை
ADDED :1920 days ago
திருவாடானை:தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டுசிறப்பு பூஜையும், தீபாராதனைகளும் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார்.