உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உந்திபூத்த பெருமாள் ஏகாதசி பூஜை

உந்திபூத்த பெருமாள் ஏகாதசி பூஜை

திருவாடானை:தொண்டி உந்திபூத்த பெருமாள் கோயிலில் ஏகாதசியை முன்னிட்டுசிறப்பு பூஜையும், தீபாராதனைகளும் நடந்தது. ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !