உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்தங்கி சேவையில் ஸ்ரீநிவாச பெருமாள் அருள்பாலிப்பு

முத்தங்கி சேவையில் ஸ்ரீநிவாச பெருமாள் அருள்பாலிப்பு

திண்டிவனம்: நல்லியக்கோடன் நகரிலுள்ள அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி  மூன்றாம் சனிக்கிழமையான  நேற்று முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு மூலவர்  ஸ்ரீநிவாச பெருமாள் அருள்பாலித்தார். சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !