கோட்டை மாரியம்மன் கோயிலில் நவசண்டி யாகம்
ADDED :1854 days ago
திண்டுக்கல் : திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவை முன்னிட்டு, கோயிலில் நவசண்டி யாகம் நடந்தது. பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியில், சுவாமி தரிசனம் செய்தனர்.