உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை விழா

பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி , நேற்று காலை 8:00 மணிக்கு வள்ளி தேவசேனா
சமேத பாலசுப்ரமணியருக்கு அபிஷேக, அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. கோவில் திருப்பணிக்காக பாலாலயம் செய்யப்பட்ட நிலையில், எளிமையான முறையில் நடந்த வழிபாட்டில் பக்தர்கள் தனிமனித இடைவெளியுடன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !