உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெண்கள் வாசல்படியில் அமரக்கூடாது என்கிறார்களே ஏன்?

பெண்கள் வாசல்படியில் அமரக்கூடாது என்கிறார்களே ஏன்?


வாசல்படி, நிலை இவற்றிலெல்லாம் பொதுவாக உட்காரக்கூடாது. கடன் தொல்லை அதிகமாகும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். கடன்காரன் மாதிரி ஏன் வாசலில் உட்கார்ந்திருக்கிறாய்? என்று கேட்பது கூட வழக்கத்தில் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !