உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எழுமலை சுப்பிரமணியர் கோயிலில் கந்தசஷ்டி துவக்கம்

எழுமலை சுப்பிரமணியர் கோயிலில் கந்தசஷ்டி துவக்கம்

எழுமலை : எழுமலை சுப்பிரமணியர் கோயிலில் கந்தசஷ்டியையொட்டி பக்தர்கள் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது.கணபதி ஹோமத்துடன் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நவ., 20 மாலை 4.00 மணிக்கு சுப்பிரமணியர் மயில்வாகனத்தில் எழுமலை முத்தாலம்மன் கோயில் அருகில் எழுந்தருளி சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !