உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பஞ்சம் போக்கும் சாகம்பரி அலங்காரம்

பஞ்சம் போக்கும் சாகம்பரி அலங்காரம்


ஆடி வெள்ளியில் திருவானைக்கா அகிலாண்டேஸ்வரிக்கு தாழம்பூ முதலான பூக்களாலான பாவாடை அணிவித்து, காய்கறிகளால் சாகம்பரி அலங்காரம் செய்துவழிபட்டால் ஆண்டு முழுவதும் உணவுப் பஞ்சம் ஏற்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !