மணி ஒலிக்காமல் பூஜை செய்யலாமா?
                              ADDED :1794 days ago 
                            
                          
                           மணியோசையுடன் ஆரத்தி காட்டுவது அவசியம். தெய்வீகமான மணி ஒலிக்கும் இடங்களில் தீய சக்திகள் நெருங்காது.