உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேசிய கொடி அலங்காரத்தில் துள்ளுமாரியம்மன்

தேசிய கொடி அலங்காரத்தில் துள்ளுமாரியம்மன்

விருதுநகர் : விருதுநகர் பாண்டியன் நகரில் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பு தேசிய கொடி அலங்காரத்தில் துள்ளுமாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !