ஓங்கார மந்திரம் என்பது என்ன
ADDED :1825 days ago
ஓம் என்று இதைக் குறிப்பிடுவர். இந்த பிரணவ மந்திரமே எழுத்துக்கள், சொற்களுக்கு ஆதாரமாகும். இந்த ஓங்காரத்தை சேர்த்து ஜபித்தால் தான் மந்திரங்களுக்கு சக்தி கிடைக்கும். உ.ம் ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய