சமயபுர மாரியம்மன் கோயிலில் பங்குனி உற்சவம்
ADDED :1669 days ago
தேவகோட்டை: தேவகோட்டை சமயபுர மாரியம்மன் கோயிலில் பங்குனி உற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. உற்சவத்தை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.