திருவிழாவிற்கு காப்பு கட்டினால் வெளியூர் செல்லக் கூடாதா?
ADDED :1614 days ago
காப்பு கட்டி விழா தொடங்கியதும் வானுலக தேவர்கள், தெய்வங்கள் குறிப்பிட்ட ஊரில் தங்கி அருள்புரிவர். இந்நிலையில் வெளியூர் செல்வது தவறு தானே.