உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாகாளியம்மன் கோவிலில் 4ம் ஆண்டு விழா

மாகாளியம்மன் கோவிலில் 4ம் ஆண்டு விழா

திருப்பூர், அங்கேரிபாளையம், அவிநாசிக்கவுண்டம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில், 4ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !