மாகாளியம்மன் கோவிலில் 4ம் ஆண்டு விழா
ADDED :1595 days ago
திருப்பூர், அங்கேரிபாளையம், அவிநாசிக்கவுண்டம்பாளையம் மாகாளியம்மன் கோவிலில், 4ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக விழாவில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.